தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 27-07-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 82வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நடைபெற உள்ளது.... மேலும் வாசிக்க
ஏகத்துவாதிகளே எங்கே செல்கின்றீர்கள்?
1 min read
வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே!!! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்!!! குழப்பங்கள் தோன்றும் முன்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற... மேலும் வாசிக்க
இஸ்லாம் தடை செய்த பொருளாதாரத்தை தவிர்போம்
1 min read
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை... மேலும் வாசிக்க
திருக்குர்ஆன் மாநாடு ஏன்?
1 min read
அன்புள்ள சகோதர சகோதரிகளே, இன்று முஸ்லிம்களாக வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்துள்ளான். நாம் எப்படி இந்த மார்க்கத்திற்குள் இணைந்துள்ளோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். நாமாக குர்ஆனை படித்து சிந்தித்து ஆராய்ந்து... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 11-05-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 75வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட உம்ராஹ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நடைபெற உள்ளது.... மேலும் வாசிக்க
திருக்குர்ஆன் முரண்பாடுகளற்ற இறைவேதம்
1 min read
இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் 74வது இரத்த தான முகாம் இன்று வெள்ளிக்கிழமை 27/04/2018 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் 158க்கும் மோற்பட்டோர் கலந்து கொண்டு உடல்... மேலும் வாசிக்க
பராஅத் இரவு உண்டா?
1 min read
ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான வணக்கங்களைச் சிலர் செய்து வருகிறார்கள். இந்த இரவு... மேலும் வாசிக்க
சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் கடந்த 15 வருடங்களாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம்... மேலும் வாசிக்க