Thu. Apr 25th, 2024
           நாம் வாழும் தற்போதைய கால சுழலில் தற்கொலைகள் என்பது மிகவும் மலிந்த ஒன்றாக நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே சொல்கின்றது, மனிதாபம் இல்லாமல் மனிதன் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். யார்... மேலும் வாசிக்க
மலிந்துவிட்ட பாலியல் குற்றங்கள்  இஸ்லாமிய சட்டமே தீர்வு! சட்டத்தின் பிடி கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தேசத்திலும் குற்றச்செயல்கள் என்பது சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வுகளாக ஆகி விடுகின்றன. செய்கின்ற தவறுக்கு எந்த விலையையும் கொடுக்க... மேலும் வாசிக்க
இயற்கையாக மனிதன் சமுதாயத்தோடு குறிப்பாக குடும்பத்தோடு ஒன்றி வாழக்கூடிய வகையில் தான்  படைக்கப்பட்டுள்ளான். கூட்டாக சமூகத்தை சார்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்போடு வாழவே மனிதன் பழக்கப்பட்டுள்ளான். இவ்வாறு அவன் வாழும் நேரத்தில் அக்குடும்பத்தில் ஏற்படும்... மேலும் வாசிக்க
அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தியிருக்கிறான். அப்படியிருக்க வணங்க தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்திருக்கிறோம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும், அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர்.... மேலும் வாசிக்க
சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி ஆகிய மருத்துவமனைகளில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக பல்வேறு... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத்  மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. .... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக, சுமைஸி மருத்துவமையில் மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நாள்: 21-12-2018 | வெள்ளிக்கிழமை.... மேலும் வாசிக்க
மனிதனுக்கு பகுத்தறிவுடன் கூடிய சீரிய சிந்தனையையும், மரணத்திற்குப் பின் வரும் மறுமை வாழ்க்கைக்கான சிறந்த பாதையையும் தெளிவாக காட்டும் கொளகையையே சத்தியக் கொள்கை என்போம். அவ்வகையில் சத்தியத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும் ஒரே மார்க்கம், திருக்குரானை... மேலும் வாசிக்க