ரியாத் மாநகரில் மாபெரும் 75வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 11-05-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 75வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட உம்ராஹ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : 11-05-2018 வெள்ளிக்கிழமை.
நேரம் : காலை 8:00 முதல் மாலை 5 மணி வரை.
இடம் : சுமைஷி மருத்துவமனை. (KSMC)


