நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன. தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில்... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் சவுத் மொடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனை இனைந்து நடத்திய 59வது மாபெரும் இரத்த தான முகாம் கடந்த 19-05-2017 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் காலை... மேலும் வாசிக்க
புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர்... மேலும் வாசிக்க
ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும்.
1 min read
ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும். நிய்யத் ஒரு விளக்கம் இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண முடியாத அளவுக்கு பித்அத்துக்கள் நுழைந்து விட்டதைப் போன்று... மேலும் வாசிக்க
இறந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் இப்படி செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது பதில் மரணிக்கும் தருவாயில்... மேலும் வாசிக்க
TNTJ ரியாத் மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-05-2017 வெள்ளிக்கிழமை உம்ரா பயணிகளில் தேவை உடையோருக்காக மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன்... மேலும் வாசிக்க
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நபிமார்களையும், நல்லவர்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவர்களின் அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது தான் அவர்கள் இணைகற்பித்த்தற்குக் காரணம் என்று நபிகள் நாயகம்... மேலும் வாசிக்க
https://www.youtube.com/watch?v=lOqxwyCFqMk&feature=youtu.be Share on: WhatsApp... மேலும் வாசிக்க
பாவியாக்கும் பராஅத் இரவு
1 min read
ஷாபான் 15ஆம் நாள் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும், மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.... மேலும் வாசிக்க
சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!
ரமளானின் அருளை நமதாக்குவோம்!
நபிகளாரின் எளிமை!
மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!
இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!