Sun. May 19th, 2024
ஃபித்ரா வழங்குவதற்காக திரட்டும் நிதியை தவ்ஹீத் ஜமாஅத் வேறு வகையில் மீதமானதொகையை ஜகாத் கணக்கில் சேர்த்து விட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இவ்வாறு செய்தால் ஃபித்ரா கொடுத்தவர்களுக்கு ஃபித்ராவின்... மேலும் வாசிக்க
உலகப் பொதுமறையான அல்குர்ஆனை இறக்கிய நாளை புனித நாளாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியாக வந்த அல்குர்ஆன் அருளப்பட்ட அந்த இரவை பாக்கிய மிக்க இரவாக ஆக்கி, அதில் தன்னை... மேலும் வாசிக்க
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தில்12/6/2017  திங்கள் கிழமை (ரமளான் மாதம்) மாற்றுக் கொள்கையில் இருந்த நம் தொப்பிள் கொடி உறவான மாற்று மதத்தைச் சார்ந்த சகோதரர் வரதராஜன் (நல்லாவூர்,... மேலும் வாசிக்க
சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது. நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று... மேலும் வாசிக்க
அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்.. இவ்வுலகில் நாம் செய்யக் கூடிய உதவிப் பணிகள் மூலம் நம்முடைய பொருளாதாரம் குறைவதாக கருதுகிறோம்.  ஆனால் கண்டிப்பாக குறைவதில்லை அது மறுமையிலே நமக்கு உதவும் கரங்களாக மாறுகின்றன. அல்லாஹ்வுடைய... மேலும் வாசிக்க
நோன்பின் நேரம் சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை... மேலும் வாசிக்க
  நோன்பிற்கு நிய்யத் சொல்ல வேண்டுமா…? ஸஹரை முடிக்கும் நேரம் ? நோன்பு திறக்கும் துஆ எது…? நோன்பு திறக்கும் நேரம் ? குளிப்பு கடமை ஆகிவிட்டால் நோன்பு வைக்கலாமா ? ஸஹர் நேரம்... மேலும் வாசிக்க