Tue. Mar 19th, 2024

admin1

ஏக இறைவனின் திருப் பெயரால்… இஸ்லாத்தில் நான் அறிந்தவரை மனித நேயம் அநேக இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. மனித நேயம் அல்லாத ஒன்றை இஸ்லாம் கூறியதாக தெரியவில்லை. மனித நேயம் என்பது ஒரு மனிதனின் செயல்... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும்... மேலும் வாசிக்க
Notice 1 min read

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்! மனிதர்களாக படைக்கப்பட்ட நாம் அனைவரும் மரணிக்க கூடியவர்களே! நாம் அனைவரும் மறுமை நாளில் நாம் இவ்வுலகத்தில் செய்து கொண்டிருப்பது பற்றி விசாரிக்கப்பட உள்ளோம் என்பது அனைத்து முஸ்லிம்களின் ஒருமித்த... மேலும் வாசிக்க
அன்புள்ள சகோதர, சகோதிரிகளே! இஸ்லாமிய மார்க்கம் நமக்கு பல்வேறு நன்மையான காரியங்களை கடமையாகவும், வலியுறுத்தியும் (சுன்னத்) கூறி அதில் ஏராளமான இம்மை, மறுமை நன்மைகளையும் அவற்றினுள் பொதிய செய்துள்ளது, அது போன்ற இம்மாதத்தில் நமக்கு... மேலும் வாசிக்க
வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன்... மேலும் வாசிக்க
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை... மேலும் வாசிக்க
அன்புள்ள சகோதர சகோதரிகளே, இன்று முஸ்லிம்களாக வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்துள்ளான். நாம் எப்படி இந்த மார்க்கத்திற்குள் இணைந்துள்ளோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.  நாமாக குர்ஆனை படித்து சிந்தித்து ஆராய்ந்து... மேலும் வாசிக்க
இறைவனால்  நபிகள்  நாயகம் (ஸல்)  அவர்களுக்கு அருளப்பட்டு,  அவர்கள்  வழியாக  மக்களுக்குக் கிடைத்ததே  திருக்குர்ஆன்  என்பது  முஸ்லிம்களின் நம்பிக்கை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை... மேலும் வாசிக்க
ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான வணக்கங்களைச் சிலர் செய்து வருகிறார்கள். இந்த இரவு... மேலும் வாசிக்க
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்)... மேலும் வாசிக்க