Fri. Mar 29th, 2024

அழைப்பு பணி

நோன்பின் சிறப்புகள்! நோன்பு நோற்பது கட்டாயக் கடமை? புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே!... மேலும் வாசிக்க
           நாம் வாழும் தற்போதைய கால சுழலில் தற்கொலைகள் என்பது மிகவும் மலிந்த ஒன்றாக நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே சொல்கின்றது, மனிதாபம் இல்லாமல் மனிதன் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். யார்... மேலும் வாசிக்க
மலிந்துவிட்ட பாலியல் குற்றங்கள்  இஸ்லாமிய சட்டமே தீர்வு! சட்டத்தின் பிடி கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தேசத்திலும் குற்றச்செயல்கள் என்பது சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வுகளாக ஆகி விடுகின்றன. செய்கின்ற தவறுக்கு எந்த விலையையும் கொடுக்க... மேலும் வாசிக்க
இயற்கையாக மனிதன் சமுதாயத்தோடு குறிப்பாக குடும்பத்தோடு ஒன்றி வாழக்கூடிய வகையில் தான்  படைக்கப்பட்டுள்ளான். கூட்டாக சமூகத்தை சார்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்போடு வாழவே மனிதன் பழக்கப்பட்டுள்ளான். இவ்வாறு அவன் வாழும் நேரத்தில் அக்குடும்பத்தில் ஏற்படும்... மேலும் வாசிக்க
அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தியிருக்கிறான். அப்படியிருக்க வணங்க தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்திருக்கிறோம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும், அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர்.... மேலும் வாசிக்க
மனிதனுக்கு பகுத்தறிவுடன் கூடிய சீரிய சிந்தனையையும், மரணத்திற்குப் பின் வரும் மறுமை வாழ்க்கைக்கான சிறந்த பாதையையும் தெளிவாக காட்டும் கொளகையையே சத்தியக் கொள்கை என்போம். அவ்வகையில் சத்தியத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும் ஒரே மார்க்கம், திருக்குரானை... மேலும் வாசிக்க
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… முன்னுரை! மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம் பல விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் இருக்கக் கூடாது.... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இஸ்லாத்தில் நான் அறிந்தவரை மனித நேயம் அநேக இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. மனித நேயம் அல்லாத ஒன்றை இஸ்லாம் கூறியதாக தெரியவில்லை. மனித நேயம் என்பது ஒரு மனிதனின் செயல்... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும்... மேலும் வாசிக்க