Tue. Apr 16th, 2024

ரியாத் மண்டல செய்திகள்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் போதிக்கின்றது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு.... மேலும் வாசிக்க
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு 20.01.2017 வெள்ளிக்கிழமை அன்று ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யுடன் இணைந்து... மேலும் வாசிக்க
1. இரத்த தானம்:- இரத்தானம் (குருதிக்கொடை) என்பது தேவைப்படும் இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி சேமித்து வைத்தலாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 4.5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம்... மேலும் வாசிக்க
மரண அறிவிப்பு… தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல துணைத்தலைவர் சகோதரர் : முஹம்மது அமீன் அவர்களின் தந்தை சற்றுமுன் மரணமடைந்துவிட்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மறுமை வாழ்வுக்காக துவா... மேலும் வாசிக்க
ரியாதில் உள்ள கிங் பஹத் மருத்துவ மனை மூலமாக நமது ஜமாஅத் கடந்த பல ஆண்டுகளாக இரத்த தான முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றோம். முகாம்கள் மட்டுமல்லாது அவசர தேவைக்கும்... மேலும் வாசிக்க
33 வது இரத்ததான முகாம் 23.01.2015” ரியாத் மண்டலம்:  இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! சுமார் 143 லிட்டருக்கு மேல் குறுதிக்கொடை!!  அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத்... மேலும் வாசிக்க