Fri. Apr 26th, 2024

அழைப்பு பணி

*கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்* இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிர், உடைமைஅத்தனையையும் இழந்தனர். அத்துடன் நில்லாமல், “அடிமை இந்தியாவெள்ளையர்களிடமிருந்து நில அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும்பெறுவது மட்டும் விடுதலையாகாது; வெள்ளையரின் கல்வி, கலாச்சாரம், பண்பாடுஅடிப்படையிலும்... மேலும் வாசிக்க
அல்லாஹ் உருவமற்றவனா? பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது. உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய்... மேலும் வாசிக்க
மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும்,ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த... மேலும் வாசிக்க
(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்) பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி வழங்கக் கூடாது  என்று கர்நாடக சட்டசபை கூட்டுக்... மேலும் வாசிக்க
சவூதியில் சட்டவிரோதமாக, தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிப்பு – அதற்கான ஆலோசனைகளும், வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளது…. பொது மன்னிப்பு அறிவிப்பு நோட்டீஸ்ஸை காண இங்கே கிளிக் செய்யவும். மேலும் இது தொடர்பான உதவிகள் தொடர்புக்கு…... மேலும் வாசிக்க
ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ? பதில் : ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி... மேலும் வாசிக்க
நபிவழித் தொழுகை முறை நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103) தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2:238) (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு... மேலும் வாசிக்க
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, வணக்க வழிபாடுகள் புரிந்து, நல்ல முஸ்லிம்களாக  வாழ்ந்திட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் பல முஸ்லிம்களிடம் இருக்கின்றது. எனினும் அதனடிப்படையில் செயல்படத் துவங்கும் போது ஷைத்தான் ஏதேனும் வழியில்... மேலும் வாசிக்க
    கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி... மேலும் வாசிக்க
கொள்கையா? கூட்டமா? தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான... மேலும் வாசிக்க