Thu. Mar 28th, 2024

Mubarak Ali

அல்லாஹ் உருவமற்றவனா? பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது. உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய்... மேலும் வாசிக்க
ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ? பதில் : ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி... மேலும் வாசிக்க
    கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி... மேலும் வாசிக்க
கொள்கையா? கூட்டமா? தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான... மேலும் வாசிக்க
*தேன் கூடும் திருமறைக் கூற்றும்* ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீக்கள் என்ற தலைப்பில் தேனீக்களின் அதிசய நிகழ்வுகளைக் கடந்த மே இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல... மேலும் வாசிக்க
பலதார மணம் ஓர் பார்வை …! பெண்களுக்கு இஸ்லாம் கொடுமை செய்கிறது என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலை நான் எழுதினேன். அது இணய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க
ஒவ்வொரு நூறு இடங்களில் 69 இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மீதி 31 இடங்கள் பொதுப்பட்டியல் மூலமும் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டமாகும். 69 இடங்களை நிரப்பும் போது அதில் 3.5 மூன்றரை சதவிகித... மேலும் வாசிக்க
பி. ஜைனுல் ஆபிதீன் (இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும். அதை இப்போது சில கூடுதல் குறிப்புகளுடன் வாசகர்களின்... மேலும் வாசிக்க