Fri. Apr 19th, 2024

நோட்டீஸ்கள்

நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது. நமது அன்றாடப் பிரச்சினைகள், குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று... மேலும் வாசிக்க
ஸஃபர் மாதம் பீடையா? இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க... மேலும் வாசிக்க
கூலி வேலை செய்து தர்மம் கொடுத்த வள்ளல்கள் அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தில் பிறருக்கும் கொடுத்து உதவும்படி திருக்குர்ஆனில் அதிகமான இடங்களில் வலியுருத்திக் கூறுகிறான். அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்)அவர்களும் அதிகம் தர்மம் செய்து, நம்மையும்... மேலும் வாசிக்க
குர்பானியின் பின்னணி இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம்... மேலும் வாசிக்க
சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். அதனால் தான் 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் சூரியன் இருந்த போதும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களைக் கூசச் செய்கின்றன. 100 டிகிரி செல்சியஸ்... மேலும் வாசிக்க
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ தலைப்பு : சுன்னத்தான நோன்புகள்… புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருப்பது போல் வேறு பல நோன்புகள், கட்டாயமாக்கப் படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆர்வமூட்டப்பட்டுள்ளன.... மேலும் வாசிக்க
உலகப் பொதுமறையான அல்குர்ஆனை இறக்கிய நாளை புனித நாளாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியாக வந்த அல்குர்ஆன் அருளப்பட்ட அந்த இரவை பாக்கிய மிக்க இரவாக ஆக்கி, அதில் தன்னை... மேலும் வாசிக்க
அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்.. இவ்வுலகில் நாம் செய்யக் கூடிய உதவிப் பணிகள் மூலம் நம்முடைய பொருளாதாரம் குறைவதாக கருதுகிறோம்.  ஆனால் கண்டிப்பாக குறைவதில்லை அது மறுமையிலே நமக்கு உதவும் கரங்களாக மாறுகின்றன. அல்லாஹ்வுடைய... மேலும் வாசிக்க
ஷாபான் 15ஆம் நாள் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும், மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.... மேலும் வாசிக்க