Wed. Apr 24th, 2024

நோட்டீஸ்கள்

இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருட்களின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருட்களின் மீதுள்ள ஆசையினால் “தவணை முறை” என்ற பெயரில் வட்டிக்குப் பொருட்களை... மேலும் வாசிக்க
ஏக இறைவனின் திருப் பெயரால்… இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம்... மேலும் வாசிக்க
அல்லாஹ்வின் திருப்பெயரால்… உலக மக்களின் 4ல் ஒருவர் இவரை தங்களின் உயிரின் மேலாக மதிக்கின்றனர். சுமார் 200 கோடி மக்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும், இவரிடமே தீர்வை எதிர்பார்க்கின்றனர்….யார் இவர்? சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்... மேலும் வாசிக்க
Notice 1 min read

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்! மனிதர்களாக படைக்கப்பட்ட நாம் அனைவரும் மரணிக்க கூடியவர்களே! நாம் அனைவரும் மறுமை நாளில் நாம் இவ்வுலகத்தில் செய்து கொண்டிருப்பது பற்றி விசாரிக்கப்பட உள்ளோம் என்பது அனைத்து முஸ்லிம்களின் ஒருமித்த... மேலும் வாசிக்க
அன்புள்ள சகோதர, சகோதிரிகளே! இஸ்லாமிய மார்க்கம் நமக்கு பல்வேறு நன்மையான காரியங்களை கடமையாகவும், வலியுறுத்தியும் (சுன்னத்) கூறி அதில் ஏராளமான இம்மை, மறுமை நன்மைகளையும் அவற்றினுள் பொதிய செய்துள்ளது, அது போன்ற இம்மாதத்தில் நமக்கு... மேலும் வாசிக்க
வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன்... மேலும் வாசிக்க
வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே!!! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்!!! குழப்பங்கள் தோன்றும் முன்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற... மேலும் வாசிக்க
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை... மேலும் வாசிக்க
அன்புள்ள சகோதர சகோதரிகளே, இன்று முஸ்லிம்களாக வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்துள்ளான். நாம் எப்படி இந்த மார்க்கத்திற்குள் இணைந்துள்ளோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.  நாமாக குர்ஆனை படித்து சிந்தித்து ஆராய்ந்து... மேலும் வாசிக்க
இறைவனால்  நபிகள்  நாயகம் (ஸல்)  அவர்களுக்கு அருளப்பட்டு,  அவர்கள்  வழியாக  மக்களுக்குக் கிடைத்ததே  திருக்குர்ஆன்  என்பது  முஸ்லிம்களின் நம்பிக்கை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை... மேலும் வாசிக்க