Thu. Apr 25th, 2024

riyadhtntj

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் (KFMC) மருத்துவமனையில் சவுதி அரேபியாவின் 89-வது தேசிய தினத்தை முன்னிட்டு இன்று 20/09/2019 வெள்ளிக்கிழமை 95-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.... மேலும் வாசிக்க
அல்லாஹ்வின் படைப்பில் இயங்கும் இவ்வுலகில் ஒவ்வொரு படைப்பும் தமக்குரிய பண்புகளோடு வாழ்கின்றன. படைப்புகளில் ஓர் உன்னத படைப்பாக வாழும் மனிதர்களும் தங்களுக்குரிய இயற்கை பண்புகளோடு வாழ்கின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல்... மேலும் வாசிக்க
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையில் இரத்ததான முகாம் இன்று... மேலும் வாசிக்க
நோன்பின் சிறப்புகள்! நோன்பு நோற்பது கட்டாயக் கடமை? புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே!... மேலும் வாசிக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத்  மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் கடந்த... மேலும் வாசிக்க
           நாம் வாழும் தற்போதைய கால சுழலில் தற்கொலைகள் என்பது மிகவும் மலிந்த ஒன்றாக நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே சொல்கின்றது, மனிதாபம் இல்லாமல் மனிதன் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். யார்... மேலும் வாசிக்க
மலிந்துவிட்ட பாலியல் குற்றங்கள்  இஸ்லாமிய சட்டமே தீர்வு! சட்டத்தின் பிடி கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தேசத்திலும் குற்றச்செயல்கள் என்பது சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வுகளாக ஆகி விடுகின்றன. செய்கின்ற தவறுக்கு எந்த விலையையும் கொடுக்க... மேலும் வாசிக்க
இயற்கையாக மனிதன் சமுதாயத்தோடு குறிப்பாக குடும்பத்தோடு ஒன்றி வாழக்கூடிய வகையில் தான்  படைக்கப்பட்டுள்ளான். கூட்டாக சமூகத்தை சார்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்போடு வாழவே மனிதன் பழக்கப்பட்டுள்ளான். இவ்வாறு அவன் வாழும் நேரத்தில் அக்குடும்பத்தில் ஏற்படும்... மேலும் வாசிக்க
அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தியிருக்கிறான். அப்படியிருக்க வணங்க தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்திருக்கிறோம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும், அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர்.... மேலும் வாசிக்க